Thursday 2 October 2014

பெண்ணே !!
உன் பிறப்பு புனிதம பாவமா ...
புனிதமடி உன்னை ஈன்றவர்களுக்கு ..
பாவமடி - உனக்கு !
உன்னை உடல் என்று பார்பவர்களை - நீ மனிதன் என்று கருதலாகாது ..
ரௌத்திரம்  பழகு !!
இதை மிருக வேட்டை என்றே கூறுங்கள்
நீ உடலும் உள்ளமும் சேர்ந்தவள் என்று உணருவார்களா ..
உணர்தவானே உண்மையான ஆண் ....

No comments:

Post a Comment