பெண்ணே !!
உன் பிறப்பு புனிதம பாவமா ...
புனிதமடி உன்னை ஈன்றவர்களுக்கு ..
பாவமடி - உனக்கு !
உன்னை உடல் என்று பார்பவர்களை - நீ மனிதன் என்று கருதலாகாது ..
ரௌத்திரம் பழகு !!
இதை மிருக வேட்டை என்றே கூறுங்கள்
நீ உடலும் உள்ளமும் சேர்ந்தவள் என்று உணருவார்களா ..
உணர்தவானே உண்மையான ஆண் ....
உன் பிறப்பு புனிதம பாவமா ...
புனிதமடி உன்னை ஈன்றவர்களுக்கு ..
பாவமடி - உனக்கு !
உன்னை உடல் என்று பார்பவர்களை - நீ மனிதன் என்று கருதலாகாது ..
ரௌத்திரம் பழகு !!
இதை மிருக வேட்டை என்றே கூறுங்கள்
நீ உடலும் உள்ளமும் சேர்ந்தவள் என்று உணருவார்களா ..
உணர்தவானே உண்மையான ஆண் ....
No comments:
Post a Comment